காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் நீர்மட்ட உயர்வால் இன்னும் 9 ஆண்டுகளில் இந்தியாவில் 40 சதவீத கடற்கரை மட்டுமே இருக்கும் என ஒன்றிய கடல் ஆராய்ச்சி நிறுவனம் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் நீர்மட்ட உயர்வால் இன்னும் 9 ஆண்டுகளில் இந்தியாவில் 40 சதவீத கடற்கரை மட்டுமே இருக்கும் என ஒன்றிய கடல் ஆராய்ச்சி நிறுவனம் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது.