ஒன்றிய கடல் ஆராய்ச்சி நிறுவனம்

img

9 ஆண்டுகளில் இந்தியாவில் 60 சதவீத கடற்கரைகள் காணாமல் போகும்: அதிர்ச்சி தகவல்  

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் நீர்மட்ட உயர்வால் இன்னும் 9 ஆண்டுகளில் இந்தியாவில் 40 சதவீத கடற்கரை மட்டுமே இருக்கும் என ஒன்றிய கடல் ஆராய்ச்சி நிறுவனம் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது.